திருப்பாலைக்குடி தெற்குபகுதியை சேர்ந்த ரகுமத்துல்லா நேற்று கத்தாரில் ஏற்பட்ட தகராரில் கால்முரிவு ஏற்பட்டது.விபரம் அறிந்த நமது சகோதரர் அ.சாகுல் முத்துபேட்டை நண்பர்களைவிபரம்கூறியதும்.உடனடியக மருத்துவமனை சென்று உதவிபுறிந்த உள்ளங்கலுக்கு வளர் பிறையின் மனமார்ந்த நன்றிகள்.
கத்தார் காவல்துரையில் முறையக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆயிதம் கொண்டு தாக்கிய பாக்கிஸ்தானை செர்ந்த நபரை காவல்துறையினர்கைதுசெய்தனர்.
அருவைசிஹிச்சை செய்யப்பட்டு தற்போதுநலமுடன் மருத்துவமபனையில் உள்ளர்.
No comments:
Post a Comment